Last Updated : 22 Aug, 2024 06:24 AM

 

Published : 22 Aug 2024 06:24 AM
Last Updated : 22 Aug 2024 06:24 AM

ப்ரீமியம்
காலந்தோறும் கிறித்தவ காப்பியங்கள்

யோ.ஞானசந்திர ஜாண்சன்

இந்திய மொழிகளில் முதலில் அச்சான மொழி தமிழ். இயேசு சபைத் துறவியான அன்டிரிக் அடிகளார் 1578-ல் வெளியிட்ட ‘தம்பிரான் வணக்கம்’ தொடங்கி ஏராளமான கிறித்தவப் பனுவல்கள் தமிழில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன.

சமயப்பரப்பலே நோக்கம் எனினும் உரைநடை, அகராதி, இலக்கணம், ஒப்பாய்வு, திருவாசக மொழிபெயர்ப்பு என்று விரியும் மேலைநாட்டுக் கிறித்தவர்களின் சமயங்கடந்த மொழிப்பணி நம்மை வியப்பிலாழ்த்துகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x