Published : 25 Jul 2024 06:35 AM
Last Updated : 25 Jul 2024 06:35 AM

ப்ரீமியம்
மனக்குறைகள் நீக்கும் அரியலூர் கோதண்ட ராமர்

அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரத்தில் உள்ள கோதண்டராமர் கோயில் எதிரிகளை வெல்ல சக்தி அளிக்கும் தலமாகப் போற்றப்படுகிறது. திருமாலின் பத்து அவதாரங்களையும் ஒரு சேர, இக்கோயிலின் மண்டபத் தூண்களில் சிற்பங்களாக காணமுடியும். முன்பொரு காலத்தில் ஒரு பல்லவ மன்னர் அனைத்து போரிலும் வெற்றி பெற்றார்.

அதனால் அவர் இறுமாப்புடன் இருந்தார். அப்போது ஒருவர், போர்க்களத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் அப்போரால் ஏற்பட்ட துயரங்களை அவருக்கு எடுத்து உரைத்தார். மேலும் போரால் அவருக்கு ஏற்பட்ட களங்கத்தையும் விளக்கமாகக் கூறினார். தனது பாவங்கள் அனைத்தும் தீர ராமபிரானை சேவிக்கும்படி கூறினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x