Last Updated : 25 Jul, 2024 06:30 AM

 

Published : 25 Jul 2024 06:30 AM
Last Updated : 25 Jul 2024 06:30 AM

ப்ரீமியம்
ஆனந்த வாழ்வு அளிக்கும் திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர்

நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகலூரில் உள்ள அக்னிபுரீஸ்வரர் கோயில் ஆனந்த வாழ்வு அளிக்கும் தலமாக போற்றப்படுகிறது. தனது 81-வது வயதில் அப்பர் பெருமான் இத்தலத்தில் முக்தி பெற்றார். முக்காலத்தையும் உணர்த்தும் இறைவன் கோயில் கொண்ட தலம், அக்னி தேவன் சாபம் நீங்கப் பெற்ற தலம், திருமணத் தடை நீக்கும் தலம், சுந்தரின் செங்கல் லுக்கு பதிலாக இறைவன் தங்கக் கல் வழங்கிய தலம், பூ தொடுத்து இறைவனுக்கு சேவை புரிந்த முருக நாயனார் அருள் பெற்ற தலம் என்று பல சிறப்புகளைப் பெற்றுள்ளது திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயில்.

கடந்த காலத்தை உணர்த்தும் பூதேஸ்வரர், நிகழ் காலத்தை உணர்த்தும் வர்த்தமானீஸ்வரர், எதிர்காலத்தை உணர்த்தும் பவிட்ச்சேயேஸ்வரர் ஆகிய மூர்த்திகள் இக்கோயிலில் வீற்றிருக்கின்றனர். இவர்களை வணங்குவதால், முப்பிறவியில் செய்த பாவம், தோஷம் விலகும், இக்காலத்தில் நன்மைகள் கிடைக்கும், வருங்காலத்தில் பல வகையான செல்வங்கள் நம்மை வந்தடையும் என்பது நம்பிக்கை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x