Published : 25 Jul 2024 06:20 AM
Last Updated : 25 Jul 2024 06:20 AM

ப்ரீமியம்
உடுப்பி பெஜாவர் மடாதிபதி சென்னை விஜயம்

உடுப்பி பெஜாவர் மடாதிபதி ஸ்ரீ விஸ்வ பிரசன்ன தீர்த்தர் சுவாமிகள், சாதுர்மாஸ்ய விரதத்தை கடைபிடிக்கும் பொருட்டு ஜூலை 21-ம் தேதி முதல் செப்டம்பர் 18-ம் தேதி வரை சென்னையில் இருப்பார். மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். சுவாமிஜியின் வருகையை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலைச் சுற்றியுள்ள மாடவீதிகளில் பிரம்மாண்ட அளவில் ஊர்வலம் நடைபெற்றது.

முதல் வரிசையில் அயோத்தி பால ராமர் செல்ல, அவரைப் பின் தொடர்ந்து, சின்னஞ்சிறு குழந்தைகள் கோலாட்டம் ஆடியபடியும், ராமரின் பக்திப் பாடல்களுக்கு, நடனப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் நடனமாடியபடியும் சென்றனர். வேத விற்பன்னர்கள் வேதம் ஓதியபடி செல்ல, குதிரை வண்டியில் அமர்ந்தபடி பக்தர்களுக்கு சுவாமிஜி ஆசி வழங்கினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x