Last Updated : 04 Jul, 2024 06:49 AM

 

Published : 04 Jul 2024 06:49 AM
Last Updated : 04 Jul 2024 06:49 AM

ப்ரீமியம்
பிணி தீர்க்கும் `டாக்டர்' பெருமாள்: வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கியப் பீடம் பக்தர்களின் பிணி தீர்க்கும் கோயிலாக போற்றப்படுகிறது. இக்கோயிலில் 98 சந்நிதிகள் இருப்பதும், 365 நாட்கள் ஹோமங்கள் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்தை எடுப்பதற்காக பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து அமிர்த கலசத்துடன் வெளிப்பட்டவரே ஸ்ரீதன்வந்திரி பகவான் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்ரீதன்வந்திரி பகவான், பழங்கால ஆயுர்வேத மருத்துவ முறையை உலகுக்கு அளித்தவர். இதனால் மருத்துவத்தின் கடவுளாகப் போற்றப்படும் ஸ்ரீதன்வந்திரி பகவான் அவதரித்த `தந்தேராஸ் தினம்' தேசியஆயுர்வேத தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x