Last Updated : 20 Jun, 2024 07:05 AM

 

Published : 20 Jun 2024 07:05 AM
Last Updated : 20 Jun 2024 07:05 AM

ப்ரீமியம்
சிவபெருமானின் அணுக்கத் தொண்டர்: ஆலால சுந்தரர்

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதியாகிய சிவபெருமான் மீது இடையறாத அன்பு வைத்த அடியார் பெருமக்களுள் மிக முக்கியமானவர் சுந்தரமூர்த்தி நாயனார். மெய்ஞானமே உண்மையான அமைதியைத் தரும் என்பதை உணர்ந்துள்ள இவர் தென்னாடு முழுவதும் சைவ மணம் கமழச் செய்தவர்.

சிவபெருமான் தன்னையே கண்ணாடியில் பார்த்தபோது அவருடைய அழகிய உருவம் கண்ணாடியில் பிரதிபலித்தது. அந்த பிம்பத்தைப் பார்த்து சிவபெருமான் "சுந்தரா, இங்கே வா” என்று அழைக்க, கண்ணாடியிலிருந்து வெளிப்பட்ட, சிவபெருமானின் நிழலில் உருவான நிஜமே சுந்தரர். அன்றுமுதல் ஈசனின் கட்டளைப்படி சுந்தரர் அவரருகிலேயே கயிலையில் இருந்து அணுக்கத் தொண்டராக பணி செய்து வந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x