Published : 16 May 2024 06:30 AM
Last Updated : 16 May 2024 06:30 AM
திருமாலின் பத்து அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நலம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களாலும் நரசிம்ம மூர்த்தி அழைக்கப்படுகிறார். ‘எல்லாப் பொருட்களுக்கு உள்ளேயும் நான் இருக்கிறேன்’ என்பதை உணர்த்தவே பகவான் நரசிம்ம அவதாரம் எடுத்தார். அதனால் நரசிம்ம மூர்த்தியை எங்கும் வணங்கலாம்.
நரசிம்ம மூர்த்தியை உபாசனா தெய்வமாக ஏற்று தினமும் மனதார வழிபட்டால், அனைத்து திசைகளிலும் புகழ் கிடைக்கும். நரசிம்ம மூர்த்திக்கு உகந்ததாக பானகம், பழ வகைகள், இளநீர் கூறப்படுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT