Published : 16 May 2024 06:25 AM
Last Updated : 16 May 2024 06:25 AM
எந்தவொரு கலைஞரும் அவர் வாழும் காலத்திலேயே அவரின் கலையைப் போற்றி பரிசுகள், விருதுகள், பாராட்டுகள், அங்கீகாரங்கள் அளிக்கப்படுவதையே விரும்புவர். அதுதான் கலைக்கும் கலைஞருக்கும் இந்தச் சமூகம் அளிக்கும் உரிய மரியாதையாக இருக்கும்.
இந்த மரியாதையை கலைஞர்களுக்கும் வாத்தியங்களைச் உருவாக்கும் கைவினைஞர்களுக்கும் கடந்த பத்தாண்டுகளாக அளித்துவரும் அமைப்பு பரிவாதினி. அண்மையில் பரிவாதினி அமைப்பின் லலிதா ராம், சுவாமிமலை சரவணன் ஆகியோரின் முன்னெடுப்பில் தவில் மேதை திருநாகேஸ்வரம் டி.ஆர். சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT