Published : 21 Mar 2024 06:15 AM
Last Updated : 21 Mar 2024 06:15 AM
மாமல்லையில் வீற்றிருக்கும் நிலமங்கைத் தாயார், நில பிரச்சினைகளுக்கு தீர்வு அளிப்பவராக போற்றப்படுகிறார். பங்குனி உத்திர தினத்தில், 108 தாமரை மலர்கள், கஸ்தூரி மஞ்சள், அகில், தேவதாரு, கருங்காலி ஆகிய திரவியங்களைக் கொண்டு, நிலமங்கைத் தாயார் ஸ்ரீஸூக்த ஹோமத்தை நடத்தி மகிழ்கிறார்.
வேதத்தின் சிறந்த பாகமான பஞ்ச ஸூக்தங்களில் முதன்மையானது புருஷ ஸூக்தம். இதில் பரம்பொருளின் தன்மைகள் விவரித்து கூறப்பட்டுள்ளன. அதன் முடிவில் திருமகளான மகாலட்சுமியின் மணாளன் என்பதாலேயே புருஷ ஸூக்தத்தில் குறிப்பிட்ட அனைத்து பெருமைகளும் பெருமாளுக்கு ஏற்புடையதாக அமைந்துள்ளது என விவரிக்கப்படுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT