Published : 04 Jan 2024 06:25 AM
Last Updated : 04 Jan 2024 06:25 AM
பல கோடி மக்களின் வாழ்க்கையையே திருப்பிப் போட்ட நூல், ‘ஒரு யோகியின் சுயசரிதம்’. உறங்கிக்கொண்டிருக்கும் ஆன்மாக்களை வழிநடத்த, பிறவி நோக்கம் உணர்ந்த பரமஹம்ஸ யோகானந்தர் கிரியா யோகம் பயில்வித்து, பூமியில் இருந்து மறைந்த பிறகும் இறைபணியைத் தொடர்வது பற்றிய கதைதான் ‘ஒரு யோகியின் சுயசரிதம்’.
‘ஆப்பிள்‘ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், தனது இரங்கல் கூட்டத்துக்கு வரும் அனைவருக்கும் ஒரு நண்பனின் கடைசி பரிசாக இந்த நூலை வழங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அவ்வாறே அவரது ஆசை நிறைவேற்றப்பட்டது என்பது ஒரு செய்தி. அந்த நூலைப் படிக்கும் வாய்ப்பு ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்தது. அந்தப் புத்தகத்தின் காந்த சக்தியும், கிரியா யோகம் பற்றிய பெரும் ஆவலும் என்னையும் விட்டுவைக்கவில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT