Published : 20 Jul 2023 06:24 AM
Last Updated : 20 Jul 2023 06:24 AM
அப்பா - அம்மா எதைச் சொன்னாலும் அதற்கு மறுப்புத் தெரிவித்துப் பேசுவது இன்றைய தலைமுறைப் பிள்ளைகளின் வழக்கமாக மாறியிருக்கிறது. பெற்றோர் நவீன உலகத்துக்கு ஏற்பத் தங்களை நடத்துவதில்லை என்று பிள்ளைகள் நினைக்கிறார்கள். பெற்றோர் கூறும் அறிவுரையானது, அவர்களது பட்டறிவின் பிரதிபலிப்பாக இருப்பதைப் பிள்ளைகள் புரிந்துகொண்டால், எடுத்த எடுப்பிலேயே மறுக்கமாட்டார்கள்.
பெற்றோர், பிள்ளைகளைப் பொத்திப் பொத்தி வைக்காமல், வீட்டு வேலைகளில் பங்கெடுக்க வைப்பது, கடைகளுக்குச் செல்வது, வீட்டிலுள்ள முதியோருக்கு உதவுவது என அவர்களுக்குச் சிறிய அளவில் பொறுப்புகளைக் கொடுக்க வேண்டும். அப்போது, அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவர்களுக்குப் பட்டறிவு கிடைக்கத் தொடங்கும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT