Published : 30 May 2023 06:12 AM
Last Updated : 30 May 2023 06:12 AM
யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார் இஷிதா கிஷோர். இந்தத் தேர்வில் முதல் நான்கு இடங்களைப் பெண்களே பெற்றிருக்கிறார்கள். பிஹாரை சேர்ந்த கரிமா, தெலங்கானாவைச் சேர்ந்த உமா, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிருதி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். முதல் 25 இடங்களைப் பிடித்தவர்களில் 14 பேர் பெண்கள்!
யுபிஎஸ்சி 2022 தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 933 பேர் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் அதிகாரிகள் பொறுப்புக் குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 613 பேர் ஆண்கள், 320 பேர் பெண்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT