Published : 30 May 2023 06:06 AM
Last Updated : 30 May 2023 06:06 AM
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில் அடுத்து எந்த உயர்கல்வியில் சேரலாம் என மாணவர்களும் பெற்றோரும் விவாதித்து வரும் காலம். முன்பு பொறியியல் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டிய மாணவர்கள், இம்முறை கவனம் பெற்றுவரும் ‘ஏஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொடர்பான படிப்புகளைத் தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன, எங்கு படிக்கலாம்? - செயற்கை நுண்ணறிவு துறையில் பி.டெக் பட்டப்படிப்பு படிக்கலாம். இந்தியத் தொழில் நுட்பக் கழகங்கள் (ஐ.ஐ.டி), தேசியத் தொழில்நுட்பக் கழகங் கள் (என்.ஐ.டி) பலவற்றில் இப்படிப்பு வழங்கப்படுகிறது. இந்தக் கல்வி நிறுவனங்களில் சேர பிளஸ்2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது மட்டுமின்றிச் சிறப்பு நுழைவுத் தேர்விலும் தகுதி பெற்றிருப்பது அவசியம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT