Last Updated : 15 Apr, 2023 06:15 AM

 

Published : 15 Apr 2023 06:15 AM
Last Updated : 15 Apr 2023 06:15 AM

ப்ரீமியம்
தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடித்தால் போதுமா?

பசி எடுத்தால் மட்டுமே உணவு உண்ண வேண்டும் என்பது ஆரோக்கியத்துக்கான அடிப்படை விதி. அப்போது ‘தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும்’ என்பது தண்ணீர் குடிப்பதற்கான விதிமுறை என்று தானே மனதில் தோன்றும். இது சரியான அணுகுமுறையா?

வெளிவெப்பத்தைச் சமாளிக்கச் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டியது உடலுக்கு அவசியமாகிறது. அதற்கான வழிமுறைதான், உடல் வெளிப்படுத்தும் வியர்வை. சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உடல், வியர்வையை வெளித் தள்ளிக்கொண்டே இருக்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x