Last Updated : 09 Mar, 2023 06:11 AM

 

Published : 09 Mar 2023 06:11 AM
Last Updated : 09 Mar 2023 06:11 AM

ப்ரீமியம்
அம்பாளை மறுவீடு அழைத்து உபசரிக்கும் பக்தர்கள்

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய சிறப்புகளோடு மேலும் பல பெருமைகளைத் தன்னிடம் கொண்டு விளங்கும் திருத்தலம் சிவசைலம். சைலம் என்றால் மலை என்பது பொருள். மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கருணைநதியின் தெற்குக் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் வௌ்ளிமலை, முள்ளிமலை, சிவசைல மலை ஆகிய மூன்று பெரிய மலைகளுக்கு நடுவில் இயற்கை எழில் கொஞ்ச அமைந்துள்ளது.

விரும்பி உறையும் இறைவன்: ஒரு சமயம் தன் சாபவினை தீர நான்முகன் இத்தலத்தில் வந்து தவம் புரிந்தார். அப்போது இறைவன் விங்கவடிவாய் காட்சி தந்து படைப்புத் தொழிலை அவருக்குக் கற்பித்தருளினார். ஆக, தொன்மைப் பெருமைமிக்க ஆதி மலையாக பரம்பொருள் விரும்பி உறைவதால் நான்முகன் வேண்டுதல்படி, இத்தலம் சிவசைலம் எனப் பெயர் பெற்றது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x