Published : 13 Dec 2022 06:36 AM
Last Updated : 13 Dec 2022 06:36 AM
திரைப்படங்களில் தொடங்கி சமூக வலைத்தளம் வரை எங்கும் வியாபித்திருக்கிறது உருவக் கேலி. ஒருவரை உருவக் கேலி செய்வதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளும் போக்கும் அதிகம் காணப்படுகிறது. இப்பழக்கம் கல்வி நிலையங்களில் சற்று அதிகமாகவே இருப்பது உண்டு. உருவக் கேலிக்கு ஆளாகும் மாணவ, மாணவிகள் படும் மனத் துயரங்களுக்கும் அளவில்லை. இந்தச் சூழலில் இந்தியாவில் மேல்நிலைப் பள்ளிகளில் படித்துவரும் பெரும்பாலான மாணவர்கள் தங்களது தோற்றம் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயக்கம் காட்டுவதாகத் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்.சி.இஆர்.டி) அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment