Published : 08 Jun 2022 01:01 PM
Last Updated : 08 Jun 2022 01:01 PM
கணிதம் அறிவியலின் உன்னதம்;. ஓர் அழகான படிப்பும்கூட.. மூளையைச் சுறுசுறுப்பாக்கும் திறன் அதற்கு உண்டு. இருப்பினும், கணிதம் என்றாலே கடினம் என்று எண்ணும் போக்கே பலரிடம் உள்ளது. கணிதம் மீது இருக்கும் பயம் காரணமாக, அதன் பக்கம் எட்டிப்பார்க்காத சிலரும் இருக்கின்றனர். கணிதத்தின் அடிப்படை புரிந்துவிட்டால் அதை விட எளிமையான பாடம் எதுவும் கிடையாது. பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கணிதம் தொடர்பான புரிதலை அதிகரித்து, அச்சத்தைக் களையும் விதமாக சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம்( ஐ.ஐ.டி) இணையதள வழியாக புதிய பயிற்சித் திட்டத்தைத் தொடங்க இருக்கிறது.
'அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங் ' என்பது அந்தப் பயிற்சி திட்டத்தின் பெயர். கணிதம் மூலம் புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் அந்தப் பாடத் திட்டத்தைச் சென்னை ஐஐடி வடிவமைத்துள்ளது. 10 லட்சம் மாணவர்களுக்கு பயன் அளிப்பதை இலக்காக கொண்டிருக்கும் இந்தப் பயிற்சி நாட்டிலேயே முதன்முறையாக நடத்தப்படுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment