Published : 24 May 2022 10:57 AM
Last Updated : 24 May 2022 10:57 AM
கார்த்தி (40) ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகில் வசிக்கும் ஒரு விவசாயி. சில நாட்களுக்கு முன்னர் அவரும் அவருடைய மனைவியும் குழந்தைகளுடன் இரவில் வீட்டுக்குச் சென்றுகொண்டு இருந்தனர். அப்போது ஊஞ்சக்காட்டுவலசு அருகே இரவில் சாலையோரத்தில் படுத்து இருந்த விலங்கு ஒன்று விரட்டியதால் அச்சமடைந்தனர். இது குறித்து ஈரோடு வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்தபோது புலி விரட்டியதாகக் கூறியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை செங்காளிக்காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் தலைப் பகுதியில் ரத்த காயங்களுடன் சிறிய விலங்கு ஒன்று இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. அரச்சலூர் வன விரிவாக்க அலுவலர் நேரில் சென்று பார்த்தபோது, அது காட்டில் வாழும் புனுகுப் பூனை என்பது தெரியவந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment