Published : 06 May 2022 11:50 AM
Last Updated : 06 May 2022 11:50 AM
மரத்தான் ஒட்டப் பந்தயத்தைக் கூர்ந்து கவனிப்பதன் மூலம் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ளலாம். அதில் கலந்துகொள்ளும் வீரர்கள் அனைவரும் விருப்பத்துடன் பங்கேற்றவர்களே. அவர்கள் அனைவரும் முதலிடம் பெற வேண்டும் என்ற ஆசை கொண்டவர்களே. அனைவரும் அதற்காகக் கடுமையான பயிற்சியை மேற்கொண்டவர்களே. ஆனால், வெற்றிக் கோட்டை அனைவரும் முதலில் தொடுவதில்லை. வெற்றியாளர் மட்டும் அப்படி என்ன மாயாஜாலத்தை நிகழ்த்துகிறார்? மற்றவர்களைப் போல் தன்னுடைய திறனை முதலிலேயே வீணடிக்காமல், பந்தயத்தின் கடைசிக் கட்டத்தில் தேவையான விதத்தில் பயன்படுத்துவதன் மூலம் வெற்றிக் கொடியை நாட்டுகிறார். இந்தப் பண்பை எப்படி உங்கள் தேர்வுக்குப் பயன்படுத்தலாம் என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்:
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment