Published : 26 Apr 2022 10:53 AM
Last Updated : 26 Apr 2022 10:53 AM
குழந்தைகளிடையே அதிகரிக்கும் உடல் பருமனை உலகளாவிய பிரச்சினையாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் உடல் பருமனாக இருப்பதாகவும், அந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்த நிலையில், குழந்தைகளின் உணவு முறையையும் வாழ்க்கை முறையையும் மதிப்பிட்டுத் தகுந்த முறையில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி முறைப்படுத்தும் விதமாக உலகச் சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டலை வெளியிட்டு இருக்கிறது. அந்த வழிகாட்டலின் முக்கிய அம்சங்கள்:
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment