Published : 25 Apr 2022 04:38 PM
Last Updated : 25 Apr 2022 04:38 PM
அறிவியல் மிக வளர்ச்சி அடைந்திருக்கும் இந்த 21-ம் நூற்றாண்டில் மக்கள் பல சிக்கல்களையும் எதிர்கொள்கிறார்கள். அவற்றில் முக்கியமானது குழந்தை வளர்ப்பு. அடுத்த தலைமுறையை உருவாக்குவது உண்மையில் எளிய காரியமில்லைதான்.. குழந்தை வளர்ப்பு அவ்வளவு சிக்கலான காரியமா, இல்லை பெற்றோர்கள் சிக்கலாக்கிக் கொள்கிறார்களா என்ற கேள்விகள் எழலாம். குழந்தைகளின் குறும்புகளைப் பாடிக் களித்த சங்கப் பண்பாடு உடைய நம் மரபில் இன்று குழந்தைகளுடன் இருப்பது என்பதே பெற்றோர் பலருக்கும் ஒரு வேலையாகிவிட்டது. அவர்களுடன் மல்லுக்கட்டவே நேரம் சரியாக இருக்கிறது என அலுத்துக்கொள்ளும் பெற்றோர் அதிகம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment