Last Updated : 06 Apr, 2025 08:18 AM

 

Published : 06 Apr 2025 08:18 AM
Last Updated : 06 Apr 2025 08:18 AM

ப்ரீமியம்
வாசிப்பை நேசிப்போம்: நிறைவேறிய கனவு!

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே என் அம்மாவை அவரது ஓய்வு நேரத்தில் புத்தகமும் கையுமாகத்தான் பார்த்திருக்கிறேன். வரலாற்று நாவல்கள், வார இதழ்கள் என அனைத்தையும் வாசிப்பார். அம்மாவின் வாசிப்புப் பழக்கம் எனக்கும் வந்துவிட்டது.

நான் பள்ளியில் படித்தபோது உணவு இடைவேளையிலும் ஓய்வு நேரத்திலும் பள்ளி நூலத்தில் இருந்து புத்தகங்களை எடுத்துப் படிப்பேன். மு.வரதராசனார், கல்கி, அகிலன் போன்றோர் எழுதிய புத்தகங்கள்தான் நூலகத்தில் இருக்கும். இவற்றை ஒரே நேரத்தில் படித்து முடித்துவிட முடியாது என்பதால் இடைவெளி விட்டுப் படித்தேன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x