Published : 27 Feb 2025 06:10 AM
Last Updated : 27 Feb 2025 06:10 AM
என் உயரதிகாரியின் சகோதரர் மறைந்து விட்டார் என்கிற செய்தி வந்தபோது, நான் வங்கியின் வேறு ஒரு கிளையில் பணிநிறைவு சிறப்புக் கூட்டத்தில் இருந்தேன். உடனே அங்கிருந்து கிளம்பினேன். வாசலில் ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். சடலத்தை எடுத்துச் செல்லும்போது, கூடவே வந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வந்தனர்.
இறுதிச் சடங்குகளில் அதிகாரி மூழ்கி இருந்தார். சடங்கு செய்பவரும் அவருக்கு உதவியாக இருந்தவரையும் தவிர, உறவினர்கள் என்று யாருமே இல்லை. இறந்தவரின் சடலத்தை எடுத்துச் சிதையில் வைக்க ஒருவருமில்லை. சட்டென்று உடலை எடுத்துச் சிதையில் வைத்தேன். அனைத்தும் நிறைவுபெறும் வரை அதிகாரியோடு நின்றுவிட்டு, ஆறுதல் கூறிவிட்டு, வீடு திரும்பினேன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment