Last Updated : 23 Jan, 2025 06:32 AM

 

Published : 23 Jan 2025 06:32 AM
Last Updated : 23 Jan 2025 06:32 AM

ப்ரீமியம்
புத்தரின் கருத்துகளை உலகறிய செய்த போதி தர்மர்

ஞான விழிப்புணர்வு பெற்று வாழ்பவர், போதி சத்துவர் என்று அழைக்கப்படுகிறார். ஒரு போதி சத்துவராக ஆக, முறையாக புத்த நிலையை அடையக் கூடிய வழிகளைக் கற்றுக் கொண்டு, அவற்றை தொடர்ந்து பயிற்சி செய்து வரவேண்டும் என்று ஆன்றோர் பெருமக்கள் அருளியுள்ளனர்.

கி.பி.436-460 காலக்கட்டத்தில் காஞ்சி மாநகரில் ஆட்சியிலிருந்த இடைக்காலப் பல்லவ மன்னன் சிம்மவர்மனுக்கு, கி.பி.
440-ல் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் புத்த தர்மர். இவர் பிறக்கும்போதே ஒரு மகானுக்குரிய அம்சங்களோடு பிறந்தார். வளரும் பருவத்திலேயே அறிவாற்றலும், பக்தி ஞானமும் உடையவராக திகழ்ந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x
News Hub
Icon