Published : 23 Dec 2024 06:34 AM
Last Updated : 23 Dec 2024 06:34 AM
தமிழக தொழில் துறை வரலாற்றில் முருகப்பா குழுமத்துக்கு சிறப்பு இடம் உண்டு. செராமிக்ஸ், மின்சார வாகனங்கள்,
வாகன உதிரி பாகங்கள், மின்விசிறிகள், மின்மாற்றிகள், ரயில்வே சிக்னல் உபகரணங்கள், கியர்கள், சைக்கிள்கள், உரம், சர்க்கரை, டீத்தூள் உள்ளிட்டவற்றை தயாரிக்கிறது. இந்த குழுமம் உருவான வரலாற்றை அதன் முன்னோடிகளில் முதல்வரான ஏ.எம்.எம். அருணாச்சலம் வழியாக விவரிக்கிறது ‘Looking Back From Moulmein’ என்ற புத்தகம்.
1918-ம் ஆண்டு நாட்டுக்கோட்டை செட்டியார் குடும்பத்தில் பிறந்த அருணாச்சலம், தனது தந்தை திவான் பகதூர் முருகப்பா செட்டியாரின் வழிகாட்டுதலில் வளர்ந்தவர். கடின உழைப்பு, நேர்மை, சமூக, சமுதாய சேவை ஆகியவற்றின் மீது நன்மதிப்புகளை கொண்ட இவர் வணிகத்தில் மட்டுமல்லாது சமூக நலனிலும் பெரிதும் கவனம் செலுத்தியவர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment