Published : 22 Dec 2024 06:51 AM
Last Updated : 22 Dec 2024 06:51 AM
“திருப்பாச்சி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தது. அப்போது ‘கில்லி’ படம் 200 நாள்களைத் தொட்டிருந்தது. பத்திரிகைகளில் கோலாகலமாக 200 நாள் விளம்பரங்கள் வந்திருந்தன. அதை விஜயிடம் காட்டி, ‘சார்.. நம்ம படம் ‘கில்லி’யைவிட ஒரு நாளாவது அதிகமாக ஓடும் என்றேன். அதற்கு விஜய், ‘எனக்கு அவ்வளவு வேண்டாம்.. 100 நாள் ஓடினா போதும்’ என்றார். நான் சொன்னபடியே ‘கில்லி’யை பீட் செய்தது ‘திருப்பாச்சி’. அதற்கு விஜய் இப்படியொரு சர்பிரைஸ் பரிசு கொடுப்பார் என்று நான் நினைத்திருக்கவே இல்லை.
திருப்பாச்சி ரிலீஸ் ஆகி தமிழ்நாடெங்கும் 5 நாள்களாக ஹவுஸ்ஃபுல் காட்சிகள். நான் மதுரை பக்கம் உள்ள திரையரங்கு களுக்கு விசிட் செய்து, மக்கள் படத்தை எப்படி ரசிக்கிறார்கள் என்று அறிந்துகொள்ளச் சென்றிருந்தேன். அடுத்து யார் படம் கொடுப்பார்கள், பெரிய ஹீரோவை இயக்க முடியுமா என்று எதுவும் தெரியவில்லை. ஒரு தியேட்டரில் மக்களுடன் மக்களாக அமர்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்த போது, ஒரு போன் கால். அழைத்தவர் ஏ.எம்.ரத்னம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment