Published : 21 Dec 2024 06:23 AM
Last Updated : 21 Dec 2024 06:23 AM
உலக சுகாதார அமைப்பு 2024 இன் மலேரியா அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மலேரியா பரவல், இறப்பு ஆகியவை அதிகரித்திருப்பதாகச் சுட்டிக் காட்டியுள்ளது. ‘அதிகரித்துவரும் வெப்பநிலை, தீவிர காலநிலை மாற்றம் காரணமாக மலேரியா அபாயம் அதிகரித்துள்ளது.
2022இல் மலேரியா பாதிப்பு எண்ணிக்கை 22.5 கோடியாக இருந்த நிலையில், 2023இல் உலக அளவில் மலேரியாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 22.6 கோடியாக அதிகரித்துள்ளது. 2015 முதலே மலேரியா பாதிப்பு உலக அளவில் அதிகரித்துவருகிறது. குறிப்பாக எத்தியோப்பியா, காங்கோ, நைஜீரியா, மடகாஸ்கர், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மலேரியா பரவல் அதிகரித்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment