Published : 19 Dec 2024 06:10 AM
Last Updated : 19 Dec 2024 06:10 AM
அது ஓர் அரசு உதவி பெறும் கிராமப் புறப் பள்ளி. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு மாலையில் இருக்கும். அதை முடித்துச் செல்லும் சில மாணவர்களின் வீடுகள் குறிப்பிட்ட பேருந்துகளே நிற்கும் இடத்தில் இருக்கும். அதனால், மாணவர்கள் யாராவது இரண்டு சக்கர வண்டியில் செல்பவர்களிடம் லிஃப்ட் கேட்டு ஏறிக்கொள்வார்கள்.
மாணவர்கள் என்பதால் பெரும் பாலும் ஏற்றிக்கொள்வார்கள். சிலர், ‘ரெண்டு பேர் நிக்கிறீங்க, எப்படி ஒருத்தரை மட்டும் ஏற்றுவது’ என்று சொல்லிவிட்டுச் செல்வார்கள். இதனால் மாணவர்கள் தள்ளித் தள்ளி நின்றுகொள்வார்கள். புத்தர் சொன்னது போல, ‘மனிதர்களின் சுபாவமே அப்படித்தான். கொடுமையான வெப்பத்திற்கிடையேயும் எப்படியாவது குளிர்ந்த இடத்தைத் தேடிக்கொள்ளும்.’
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment