Last Updated : 15 Dec, 2024 06:40 AM

 

Published : 15 Dec 2024 06:40 AM
Last Updated : 15 Dec 2024 06:40 AM

ப்ரீமியம்
அறுபது முதல் அறுபது வரை | வாசிப்பை நேசிப்போம்

1960களில் எனது குழந்தைப் பருவம் முதல் வாசிப்பு என்னுள் கலந்துவிட்டது. என் வீட்டில் என் அப்பா, அம்மா, அண்ணன் என அனைவருக்குமே வாசிக்கும் பழக்கம் இருந்ததால் எனக்கும் அது இயல்பாகவே வந்துவிட்டது.

எங்களுக்கு அடுத்தடுத்து இருந்த நான்கு வீடுகளில் குமுதம், ஆனந்த விகடன், ராணி, குங்குமம், இதயம் பேசுகிறது போன்ற பல புத்தகங்களை வீட்டுக்கு ஒன்றாக வாங்கி எங்களுக்குள் மாற்றிக்கொள்வோம். நான் நான்காம் வகுப்பு படித்தபோதே, ‘ராணி’யில் பி.டி.சாமியின் திகில் கதைகளைப் படித்து, பள்ளிக்கூடம் போய் நண்பர்களுக்குக் கதை சொல்வேன். என்னிடம் கதை கேட்பதற்காகவே ஆவலுடன் அவர்கள் காத்திருப்பார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x