Published : 05 Dec 2024 06:19 AM
Last Updated : 05 Dec 2024 06:19 AM

ப்ரீமியம்
சமத்துவத்தை வலியுறுத்திய மனிதநேயர் ஸ்ரீதர அய்யாவாள்

மைசூர் சமஸ்தானத்தில் ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சராகப் பணிபுரிந்த லிங்கராயரின் மகனாக ஸ்ரீதர அய்யாவாள் அவதரித்தார். தந்தையின் வழிகாட்டுதலின்படி இளம் வயதிலேயே வேதம், சாஸ்திரம் முதலானவற்றை கற்றுத் தேர்ந்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு அரசு வழங்கிய திவான் பதவியை உதறித் தள்ளிவிட்டு தாயுமானவர் போன்று இறைவனின் பேரானந்த நிலையைத் தேடி, பல தலங்களுக்குச் சென்ற பின்னர் திரிசிரபுரத்துக்கு (திருச்சி) வந்தார்.

திருச்சி மாநகரில் மாத்ருபூதேஸ்வரர் கோயில் அருகே தன் மனைவி லட்சுமியுடன் வசித்து வந்தார். அங்கு உஞ்சவிருத்தி எடுத்து எளிமையான முறையில் தன்னுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு, உபன்யாசமும் செய்து வந்தார். பகவான் கிருஷ்ணரைத் துதிக்க ‘ஸ்ரீ கிருஷ்ண த்வாதச மஞ்சரி’ எனும் பெயரில் ஸ்தோத்திரத்தை இயற்றினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x