Published : 02 Dec 2024 06:35 AM
Last Updated : 02 Dec 2024 06:35 AM
தமிழ்நாட்டில் ஸ்டார்ட்-அப் வளர்ச்சி எப்படி உள்ளது? - ‘ஸ்டார்ட்-அப் தமிழ்நாடு’ திட்டம், தமிழ்நாட்டில் புதிய தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான ஒரு முக்கிய திட்டமாகும். இதன்மூலம் நிதியுதவி, வழிகாட்டுதல் மற்றும் தொடக்க கால பராமரிப்பு தொடர்பாக ஆதரவு வழங்கப்படுகிறது. 2022-ம் ஆண்டுக்கான ஸ்டார்ட்-அப் இந்தியா தரவரிசையில் தமிழ்நாடு ‘சிறந்த செயல்பாட்டாளர்’ என அங்கீகாரம் பெற்றது.
சென்னையின் ‘ஸ்டார்ட்-அப்’ எகோ சிஸ்டம் அமைப்பு, ஆசியா பகுதியில் 18-வது இடத்தில் உள்ளது.இந்தியாவில் சுமார் 1,42,450-க்கும் மேற்பட்ட ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்கள் உள்ளன. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 9,450-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாடு அதன் ஸ்டார்ட் அப் சூழலின் வளர்ச்சியில் ஆண்டுதோறும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்து வருகிறது. இது தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment