Published : 30 Nov 2024 06:27 AM
Last Updated : 30 Nov 2024 06:27 AM
இந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்திய மக்கள் தொகையில் 10% பேர் 60 வயதைக் கடந்தவர்கள் என சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அறுபது வயதைக் கடந்தவர்களைச் சில குறிப்பிட்ட நோய்கள் தாக்கும். இதை ஆங்கிலத்தில் ‘Geriatric Giants’ என அழைக்கிறோம்.
இதனால் பாதிக்கப்பட்ட முதியவர்களில் பலர் நகர முடியாமல் உடலில் போதிய பலமில்லாததால் அடிக்கடி கீழே விழுவர்; சிலரால் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாது. அறிவுத்திறன் குன்றுதல், உடல் தளர்ச்சி, தசை இழப்பு, குறைந்த ரத்த அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம், எலும்பு பலவீனம், மூட்டுத் தேய்மானம், மூட்டு விறைப்பு போன்ற வற்றால் பாதிக்கப்படுவர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment