Published : 30 Nov 2024 06:22 AM
Last Updated : 30 Nov 2024 06:22 AM
முறையற்ற தூக்கமானது மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிப்ப தாகச் சமீபத்திய ஆய்வு கூறுகிறது. ‘ஜர்னல் ஆஃப் எபிடமியாலஜி & கம்யூனிட்டி ஹெல்த்’ (Journal of Epidemiology & Community Health) இதழ் 40 முதல் 79 வயதுக்கு உள்பட்ட 72,000 பேரிடம் அன்றாட உறக்க முறை குறித்த பரிசோதனையில் ஈடுபட்டது.
அந்த ஆய்வின் முடிவில், ‘தினமும் 8 மணி நேரத் தூக்கத்தை ஒருவர் பெற்றாலும் உறங்கும் நேரமும் எழுந்திருக்கும் நேரமும் ஒவ்வொரு நாளும் மாறுபட்டால் அந்தத் தூக்கம் முறையற்றதாகக் கருதப்படுகிறது. இம்மாதிரியான உறக்கம் உடல்நலனைப் பாதித்து மாரடைப்பு, பக்கவாதம், இதயச் செயலிழப்பு போன்றவை ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment