Published : 28 Nov 2024 06:27 AM
Last Updated : 28 Nov 2024 06:27 AM
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்க நல்லூரில் உள்ள ஸ்ரீ பதஞ்சலி வியாக்ரபாத ஈஸ்வரர் கோயில், செல்வம் அளித்திடும் குபேர ஸ்தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தில் நடைபெறும் மடி நிரப்பும் விழாவில் எண்ணற்ற பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்வது வழக்கம்.
தாமிரபரணி பாய்ந்தோடி வளப்படுத்தும் நதிக்கரையில் அமைந்துள்ள தலமாக செய்துங்கநல்லூர் விளங்குகிறது. இப்பகுதி பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அடர்ந்த வனப்பகுதியாக செழித்துக் காணப்பட்டது. அப்போது முரப்பநாட்டை தலைநகரமாகக் கொண்டு பூதலவீர உதய மார்த்தாண்டன் என்ற மன்னர், நல்லாட்சி புரிந்து வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் பல்வேறு படையெடுப்புகள் நடத்தி வெற்றி கண்டார். இதனால் அவருக்கு செய்துங்கன் என்ற பட்டப் பெயர் சூட்டப்பட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment