Last Updated : 28 Nov, 2024 06:27 AM

 

Published : 28 Nov 2024 06:27 AM
Last Updated : 28 Nov 2024 06:27 AM

ப்ரீமியம்
செல்வ செழிப்பு நல்கிடும் ஸ்ரீ பதஞ்சலி வியாக்ரபாத ஈஸ்வரர்

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்க நல்லூரில் உள்ள ஸ்ரீ பதஞ்சலி வியாக்ரபாத ஈஸ்வரர் கோயில், செல்வம் அளித்திடும் குபேர ஸ்தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தில் நடைபெறும் மடி நிரப்பும் விழாவில் எண்ணற்ற பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்வது வழக்கம். ​

தாமிரபரணி பாய்ந்​தோடி வளப்​படுத்​தும் நதிக்​கரை​யில் அமைந்​துள்ள தலமாக செய்​துங்​கநல்​லூர் விளங்​கு​கிறது. இப்பகுதி பல நூற்​றாண்​டு​களுக்கு முன்பு அடர்ந்த வனப்​பகு​தியாக செழித்துக் காணப்​பட்​டது. அப்போது முரப்​பநாட்டை தலைநகர​மாகக் கொண்டு பூதலவீர உதய மார்த்​தாண்டன் என்ற மன்னர், நல்லாட்சி புரிந்து வந்தார். அவரது ஆட்சிக் காலத்​தில் பல்வேறு படையெடுப்புகள் நடத்தி வெற்றி கண்டார். இதனால் அவருக்கு செய்​துங்கன் என்ற பட்டப் பெயர் சூட்​டப்​பட்​டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x