Published : 28 Nov 2024 06:17 AM
Last Updated : 28 Nov 2024 06:17 AM
குழந்தை மீது தாய், தந்தைக்கு இருக்கும் இயல்பான அன்பைத் தாண்டி, அவ்வுலகுக்குத் தேவையானவற்றை அளிப்பவராகவும், தன்னைத் தானே உணர வைப்பவராகவும் குருநாதர் இருக்கிறார் என்பதை சாஸ்திரங்கள் உரைக்கின்றன. தத்துவார்த்த விஷயங்களை தெரிந்து கொள்வதற்காக, குரு சேவை அவசியமாகிறது.
இதனால்தான் நமக்கென்று ஒரு குரு பரம்பரையை ஏற்படுத்தி, அந்தந்த காலம் முதலே நம்முடைய மடம், நம்முடைய குருநாதர், நம்முடைய குலதெய்வம் என்று வழிவழியாக போற்றி வருகிறோம். பூர்வீகம், குலதெய்வம், குலகுரு ஆகிய மூவர் பற்றிய தகவல்களை அடுத்த தலைமுறைக்கு சொல்லி வைக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதை ஆசிரியர் இந்த நூலில் தெளிவாக விளக்கியுள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment