Last Updated : 24 Nov, 2024 07:37 AM

1  

Published : 24 Nov 2024 07:37 AM
Last Updated : 24 Nov 2024 07:37 AM

ப்ரீமியம்
இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது

டொமினிகன் குடியரசின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்துப் போராடியதற்காக மிரபல் சகோதரிகளான பெட்ரீஷியா மிரபல், மினர்வா மிரபல், மரியா தெரசா மிரபல் ஆகிய மூவரும் 1960 நவம்பர் 25 அன்று கொல்லப்பட்டனர். இந்த மூன்று சகோதரிகளின் அரசியல் கொலை உலகம் முழுவதும் கண்டனங்களை எழுப்பியது.

அரசியல் இயக்கங்களில் பங்கேற்கும் பெண்கள் மீது செயல்படுத்தப்படும் வன்முறைகளைக் களைவதோடு பொதுவெளிகளில் அவர்கள் மீதான வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை வலியுறுத்தியும் நவம்பர் 25ஆம் தேதியைப் பெண்கள் மீதான வன்முறைகளை ஒழிப்பதற்கான நாளாக ஐநா சபை அறிவித்தது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருளை அறிவிக்கும் ஐநா, ‘இனி பொறுப்பது இல்லை; பெண்கள் மீதான வன்முறைகளைக் களைய ஒன்றிணைவோம்’ என்கிற முழக்கத்தோடு ‘பெண்கள் மீதான வன்முறையை ஒழிக்கும் 16 நாள்கள்’ இயக்கத்தை இந்த ஆண்டு தொடங்குகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x
News Hub
Icon