Published : 23 Nov 2024 06:06 AM
Last Updated : 23 Nov 2024 06:06 AM
பல்வேறு கற்பிதங்களால் சூழப்பட்ட உயிரினம் ஒன்று பூவுலகில் உண்டென்றால், அது பாம்புகள்தான். மனிதர்களின் பொது மூதாதை/குரங்குகள் ஆகியவற்றுக்கான எதிரியாகப் பாம்பு இருந்தது, அதன் மீது இன்றுவரை சுமத்தப்பட்டுவரும் தவறான கருத்துகளும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனால், அறிவியல் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும் அதுபோன்ற தவறான கருத்துகளை வேகமாகக் களைந்தாக வேண்டும். மனிதர்-உயிரின எதிர்கொள்ளலில் இப்போது பாலூட்டிகள் அதிகமும் சர்ச்சைக்கு உள்ளாகின்றன. காலங்காலமாக மனிதர்-உயிரின எதிர்கொள்ளலில் பாம்புகள் இடம்பெற்று வந்துள்ளன. பாம்பு கடித்து மனிதர்கள் பலியாவது இந்தியாவில்தான் அதிகம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment