Published : 21 Nov 2024 06:40 AM
Last Updated : 21 Nov 2024 06:40 AM
இந்து மதத்தின் இரு பெரும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்தில் கூறப்பட்டிருக்கும் தர்மங்களும், நியாயங்களும் வேறு எந்த நுால்களிலும் சொல்லப்பட்டதில்லை. மனித வாழ்வின் அடிப்படையே தர்மம்தான் என்று இரு இதிகாசங்களும் உணர்த்துகின்றன.
இதிகாச, புராணங்களில் வரும் கிளைக் கதைகளும் நீதியையும் தர்மத்தையும் உணர்த்துகின்றன. தீயவற்றை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் வரைதான் இதிகாச, புராணங்களை மக்கள் அறிந்திருப்பர். அதற்குப் பிறகு நடைபெற்ற சம்பவங்கள் பற்றி தெரிந்து கொள்ள, மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...