Published : 16 Nov 2024 06:14 AM
Last Updated : 16 Nov 2024 06:14 AM

ப்ரீமியம்
கடலைக் கவனித்தல் எனும் கடற்குடிகளின் வாழ்க்கை  | கூடு திரும்புதல் 24

“மத்தியதரைக் கடலைப் புரிந்து கொள்வது என்பது, அதைப் பார்த்துக்கொண்டே இருப்பது.” - ஃபெர்னண்டு ப்ராதெல்-இன் இக்கூற்று கடற்குடி வாழ்வின் எதார்த்தத்தைப் பிரதி பலிப்பது. ‘கால் கழுவ’ அலைவாய்க் கரைக்குச் செல்லும் கடற்குடி, அலைநீர் வார்ந்துபோகும் மணலைக் காலால் சற்றே கிளறி விடுகிறார்.

அம்மணலின் செறிவு கடல் நீரோட்டத்தின் தன்மையை அவருக்குச் சொல்லிவிடும். நிலா வெளிச்சமற்ற இரவில் கடலில் ஒளிர்ந்து அடங்குகிற ‘கவுரு’ என்னும் உயிரொளிர்வு (bioluminescence) அவர் எப்போது கடல் புகவேண்டும் எனத் தீர்மானிக்கிறது. கடலைக் கவனித்துக் கொண்டிருப்பது கடற்குடி வாழ்க்கை முறையின் அடிப்படையாக இருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x