Published : 28 Oct 2024 06:07 AM
Last Updated : 28 Oct 2024 06:07 AM
குறள் இன்வெஸ்ட்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் முதலீடு செய்வதில் ரவி எப்போதுமே எச்சரிக்கையானவர். அதிக வருவாய் கிடைக்குமா அல்லது முதலுக்கே மோசமாகுமா என்பதை ஒன்றுக்கு நூறு முறை ஆராய்ந்து ஒவ்வொரு திட்டத்திலும் முதலீடு செய்பவர். இதனால், அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத ரவியின் முதலீட்டு சாய்ஸ் பெரும்பாலும் நிலையான வைப்பு மற்றும் கடன்பத்திர திட்டங்களாக மட்டுமே இருந்தன.
ஆனால், சமீப காலமாக ரவியின் முதலீட்டு வருமானம் பணவீக்கத்தை விஞ்சி லாபம் தரவில்லை. இதனால், தனது முதலீட்டு பாணியை மாற்றியமைக்க முடிவு செய்தார். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக காசு பார்க்கலாம் என பலர் கூறியதையடுத்து ரவியின் கவனம் அதன் பக்கம் திரும்பியது. ஆனால் சந்தையின் செயல்பாடுகள் எப்போதுமே ஒரே மாதிரியாக இருந்ததில்லை. அது இசிஜி போல மேலும் கீழும் போகக்கூடியவை. எப்போதும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்க விரும்பாத ரவி, நிதி ஆலோசகரின் உதவியை நாடினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT