Published : 24 Oct 2024 06:24 AM
Last Updated : 24 Oct 2024 06:24 AM
ஆன்மிகத்துடன் அறிவியலையும் எடுத்துக் கூறும் அறநெறிகள், இயற்கை சார்ந்த வழிபாடுகளை முன்னிலைப்படுத்துகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கதாக கூறப்படும் துளசி வழிபாடு ஆன்ம பலத்துடன் தேக பலத்தையும் அளிக்கும் பொக்கிஷமாகத் திகழ்கிறது. இறைவனுக்கு பிரியமானதாக கருதப்படும் துளசிக்கு ‘பிருந்தா’ என்ற பெயரும் உண்டு.
தினமும் துளசி மாடங்களில் தீபம் ஏற்றி வைத்து, மகாவிஷ்ணு மற்றும் துளசி தேவியை வழிபடுவது பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இதனால் இல்லத்தில் ஒற்றுமை மேலோங்கி, மகிழ்ச்சி பெருகும் என்பது ஐதீகம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment