Last Updated : 17 Oct, 2024 06:11 AM

 

Published : 17 Oct 2024 06:11 AM
Last Updated : 17 Oct 2024 06:11 AM

ப்ரீமியம்
‘உன்னு வடம்’ - ஊஞ்சல் நினைவுகள்

ஊஞ்சலில் ஆடுவது என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். முன்னும் பின்னுமாக நகர்தல் நிகழ்வதால், உறுதியாக முடிவெடுக்க முடியாமையை ஊசலாடுதலுடன் ஒப்பிடுகிறார்கள்.

அசையும் எந்தப் பொருள் மீது நாம் உட்கார்ந்தாலும் இயல்பாகவே நாம் அசைவோம். அதனால், இந்த ஊஞ்சலாடும் வழக்கம் என்பது மனிதகுலம் தோன்றியதிலிருந்தே தொடங்கியிருக்க வேண்டும். சங்கப் பாடல்கள் பலவற்றில் இது குறித்த குறிப்புகள் உள்ளன. இன்றும் பல கோயில்களில் ஊஞ்சல் உற்சவம் நிகழ்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x