Published : 10 Oct 2024 06:06 AM
Last Updated : 10 Oct 2024 06:06 AM
எங்கள் துறை சில காரணங்களுக்காக ஒரு நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுக்க முடிவு செய்தது. இரண்டு மூத்த அதிகாரிகள் பகல் முழுவதும் உட்கார்ந்து அந்தக் காரணங்களைப் பற்றி விவாதித்து ஒரு பட்டியல் போட்டார்கள். பிறகு, இன்னோர் அதிகாரி பட்டியலில் காணப்பட்ட செய்திகளை விரித்தெழுதி, ஓர் ஆவண வரைவைக் கணிப்பொறியில் தட்டச்சிட்டார். அப்புறம் அதை பிரின்ட் எடுத்து வைத்துக்கொண்டு, அனைவரும் மீண்டும் படித்து, திருத்தங்களிட்டுச் செம்மைப்படுத்தினர். “நாளைக்குக் காலையில ஆபீஸ் வரும்போது நம்ம வக்கீல் ஆபீஸ்ல சேர்த்துட்டு வாங்க” என்று அந்த ஆவணப் பிரதியை என்னிடம் கொடுத்தார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment