Last Updated : 03 Oct, 2024 06:32 AM

 

Published : 03 Oct 2024 06:32 AM
Last Updated : 03 Oct 2024 06:32 AM

ப்ரீமியம்
 வேண்டுவன அளித்திடும் ‘ஓம் நமோ நாராயணாய’

‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரம் சொல்லி பரந்தாமனை வழிபட்டால், பல்லாண்டு நலமுடன் வாழலாம் என்று ஆன்றோர் பெருமக்கள் கூறியுள்ளனர். இப்பிறவியில் அவனை வணங்கி அவன் அருளைப் பெறுதலே, அடுத்த பிறவிக்கான தேடலாக அறியப்படுகிறது.

ஒரு சமயம் பாண்டிய மன்னர் வல்லப தேவன் இரவு நேரத்தில் நகர்வலம் மேற்கொண்டார். வழியில் ஒரு வீட்டின் திண்ணையில் முதியவர் ஒருவர் படுத்திருப்பதைக் கண்ட மன்னர், அவரிடம் சென்று, ‘நீங்கள் யார்?’ என்று வினவினார். கங்கையில் நீராடிவிட்டு தான் அங்கு வந்திருப்பதாகவும், இனி சேதுக்கரை நோக்கி பயணிக்க உள்ளதாகவும் பெரியவர் தெரிவித்தார். புனித யாத்திரை மேற்கொள்ளும் அவர் தனக்கு ஏதேனும் அறிவுரை வழங்க வேண்டும் என்று மன்னர் வேண்டினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x