Last Updated : 30 Sep, 2024 06:12 AM

 

Published : 30 Sep 2024 06:12 AM
Last Updated : 30 Sep 2024 06:12 AM

ப்ரீமியம்
முதலீட்டு தேவதைகளுடன் ஒரு நாள்

பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த நிகழ்வு இது. செய்தித்தாள்களைத் திறந்தால் ஒரே ‘புத்தொழில் நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முதலீடு’ ரக செய்திகள்தான். படித்தவுடன் சொந்தத் தொழில் நரம்புகள் புடைத்துக் கொள்ளும். உடனே என்னிடம் நீண்டகாலம் அடைகாக்கப்பட்டு இருந்த ஒரு தொழில் யோசனையை ஒரு முதலீடு கோரும் திட்டமாக (pitch deck) தயாரித்துக் கொண்டு நாட்டின் முக்கியமான ஏஞ்செல் கூட்டமைப்புகளுக்கு அனுப்பினேன். அவர்களுடன் சில நேர்காணல்களும் நடந்தன.

அந்நிறுவனங்கள் தற்போதைக்கு எனது துறை சார்ந்து முதலீடு செய்வதில்லை எனவும் வாய்ப்பு வரும்போது மீண்டும் பேசுவோம் என்றும் சொல்லி வணங்கின. கனவான்கள்! சளைக்காமல் தென்னிந்திய நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கினேன். எதிர்பார்த்த அளவுக்கு தகவல் தொடர்பையே காணோம். சரியென்று புத்தொழில் முனைவோர்-முதலீட்டாளர் சந்திப்பு எங்கு நடக்கிறது என்று தேடத்தொடங்கினேன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x