Published : 12 Sep 2024 06:32 AM
Last Updated : 12 Sep 2024 06:32 AM

ப்ரீமியம்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகை

திருவாரூரில் சிவபெருமானின் படைப்பில் வந்த அழகியல் உச்சமாக திகழும் சுந்தரமூர்த்தி சுவாமிகள், பரவையாரை மணந்து இனிது வாழும் நாளில் தேவாசிரியன் மண்டபத்தில் சிவனடியார்கள் குழுமி இருப்பதைக் கண்டு "இவர்களுக்கு அடியாராகும் நாள் எந்நாளோ?"என்று இறைவனை வேண்டினார்.

இறைவன், “தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று அடியெடுத்து கொடுத்து அடியார்களைப் பாடப் பணித்தார். அதன்படி திருத்தொண்டர் தொகை பாடினார். அவர்களில் கூட்டம் கூட்டமாக ஒன்பது தொகையடியார்களையும் தனித்தனியாக அறுபத்து மூவரையும் ஏற்ற அடைமொழிகளை கொண்டு அடியார்கள் பற்றிய ஆதாரங்களைத் தந்துள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x