Last Updated : 05 Sep, 2024 06:25 AM

 

Published : 05 Sep 2024 06:25 AM
Last Updated : 05 Sep 2024 06:25 AM

ப்ரீமியம்
புகழ்பெற்ற கணபதி கோயில்கள்

அவன்ச்சா கணபதி

எடுத்த காரியம் எதுவென்றாலும் அது வெற்றியடைய வேண்டி மூலப்பொருளாம் கணபதியை உளமார வேண்டிய பின்னரே அதை தொடங்கும் வழக்கம் தமிழ் மண்ணில் ஒரு மரபாகவே இருந்து வருகிறது. கி.பி 6-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் கணபதி வழிபாடு தொடங்கி இன்று அனைத்து இடங்களிலும் நடைபெற்று வருகிறது.

இந்தியாவிலேயே மிகப் பெரிய விநாயகர் சிலை, தெலங்கானாவின் நாகர் கர்நூல் மாவட்டத்தில் திம்மாஜிபேட்டா அவன்ச்சா அருகே விவசாய நிலத்தில் அமைந்துள்ளது. மேற்கு சாளக்கியரால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த உருவம் 7.62 மீட்டர் உயரம் உடையது. அடியிலிருந்து 9.144 மீட்டர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x