Published : 26 Aug 2024 06:36 AM
Last Updated : 26 Aug 2024 06:36 AM

ப்ரீமியம்
நியமனதாரர், வாரிசுதாரர்: யாருக்கு முழு உரிமை

திரு.ரகுபதி ஒரு முன்னணி வங்கியில் சில வைப்பு கணக்குகளை (டெபாசிட் வைத்திருந்தார். இந்தக் கணக்குகள் அனைத்தும் அவருடைய ஒரே பெயரில் இருந்தன. குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவு இல்லாததால், அனைத்து வங்கிக் கணக்குகளுக்கும், தனது நண்பர் குருவை நியமனதாரராக (Nominee) நியமித்திருந்தார்

ரகுபதியின் மரணத்துகுப் பிறகு, அவருடைய பெயரில் உள்ள அனைத்து டெபாசிட்களையும் பெறுவதற்காக குரு வங்கியை அணுகினார். இதற்கிடையில் ரகுபதியின் மனைவி மற்றும் குழந்தைகளும் வங்கியை அணுகி தொகையை கோரினர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x