Published : 19 Aug 2024 07:25 AM
Last Updated : 19 Aug 2024 07:25 AM

ப்ரீமியம்
அதிகரிக்கும் கடன் சுமை!

மத்திய அரசும் மாநில அரசுகளும் எவ்வளவு கடன் வைத்திருக்கலாம் என்பதை நிதிப் பொறுப்பு மற்றும் நிதிநிலை நிர்வாக சட்டம் வரையறை செய்துள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் நாட்டின் ஜிடிபியில் அரசாங்கத்தின் பொதுக்கடன் 60 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும். அதில் மத்திய அரசின் கடன் 40 சதவீதத்துக்குள்ளும் மாநில அரசுகளின் கடன் 20 சதவீதத்துக்குள்ளும் இருக்க வேண்டும்.

அதேபோல், ஜிடிபியில் நிதிப் பற்றாக்குறை 3 சதவீதம் வரை இருக்கலாம். மேலும் கரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடிக்கு பிறகு ஜிடிபியில் 4.5 சதவீதம் வரை நிதிப் பற்றாக்குறையை இந்திய அரசு அனுமதித்தது. தற்போதைய பட்ஜெட்டில் 4.9 சதவீதம் வரை நிதிப் பற்றாக்குறை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x