Last Updated : 18 Aug, 2024 07:59 AM

 

Published : 18 Aug 2024 07:59 AM
Last Updated : 18 Aug 2024 07:59 AM

ப்ரீமியம்
ஆடும் களம்: நிராகரிப்பின் வலி

ஹரியாணாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். ஆனால், இறுதிப் போட்டியின்போது அனுமதிக்கப்பட்ட அளவைவிட 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் தகுதிநீக்கம் செய்யப் பட்டார். இதனால் இறுதிப்போட்டியில் அவரால் பங்குபெற முடியவில்லை. இறுதிப் போட்டிக்குத் தேர்வானதால் தனக்கு வெள்ளிப் பதக்கத்தை அளிக்க வேண்டும் என விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் அவர் முறையிட்டார். அவரது கோரிக்கை மனு மூன்று முறை தள்ளிவைக்கப்பட்டுக் கடைசியில் நிராகரிக்கப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x